அவுஸ்ரேலியாவில் விமானம் மூலம் தாக்குதல் நடத்த திட்டம்! சதி முறியடிப்பு!

அவுஸ்ரேலியாவில் விமானம் மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் செய்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. அவுஸ்ரேலியாவில் உள்ள சிட்னி நகரில் வெடி குண்டு மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுப் பிரிவு  காவல் துறைக்கு  தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அங்கு காவல் துறையினர்  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் சிட்னியின் புறநகரான சர்ரி ஹில்ஸ், லகெம்பா, விலேபார்க் மற்றும் பஞ்ச்பவுல் உள்ளிட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது சந்தேகப்படும் நிலையில் இருந்த 4 பேரை … Continue reading அவுஸ்ரேலியாவில் விமானம் மூலம் தாக்குதல் நடத்த திட்டம்! சதி முறியடிப்பு!